தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
உலகெங்கும் வாழும் இந்துக்கள், கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என தாங்கள் வாழும் இடங்களில் ‘அகல்…
உலகெங்கும் வாழும் இந்துக்கள், கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என தாங்கள் வாழும் இடங்களில் ‘அகல்…
திருவண்ணாமலையை அடுத்த வேளையாம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற…
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் காட்டாம்பூண்டி ஊராட்சியில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது விதிகளுக்கு முரணாக இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். திருவண்ணாமலை…
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. அன்று…
திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பில், உலக வாசக்டமி இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை…
பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு ஆதார அட்டை, வாக்காள் அடையாள அட்டை ஆகியவை வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இருளர்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உயிரிழந்த தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்களாக மகன் தங்கியிருந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன்…
நெடுஞ்சாலைப் பணிகளில் குறைபாடுகள் இருந்தால் பொறியாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்…