புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் நாளை 8ம் தேதி வெள்ளோட்டம்!
புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் திரளாக வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம்…
புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் திரளாக வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடப்பது வழக்கம். அதன்படி 5ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர்பகுதியில் குடுகுடுப்பை இன மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பலர் பள்ளிக்குச் சென்று படித்து…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்களிடம் கஞ்சா உள்ளதா? என காவல்துறையினர் அதிரடி சோதனை ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளதா என்று…
நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ள அண்ணாமலையார் கோவில் சிவகங்கை குளம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சார்ந்தோர், புதிய நிலம் வாங்குதல், விவசாய நிலம் வீட்டுமனை பிரிவு, நில…
திருவண்ணாமலை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவத் தலைமைப் பொறுப்பேற்பு விழா 31.07.2024. அன்று சிறப்பாக நடைபெற்றது. ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் பள்ளி மாணவர் தேர்தலை நடத்தியது,…
திருவண்ணாமலை மலை மீது உள்ள சட்டவிரோதமான கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு திருவண்ணாமலையில் ஆய்வை நடத்தியது, அப்போது…
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும்…
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் நாங்கள் அனைவரும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என ஆந்திரா மாநில அமைச்சரும், நகரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும்,…