உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்கள் சேர்க்கை பெற டோல் ஃப்ரீ எண்: நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நிகழ்ச்சிக்கு…

