நாமக்கல் அருகே ஆவணமின்றி டூ வீலரில் எடுத்து சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனையில், டூ வீலரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், வரும் 23ம்…

மார்ச் 31, 2026

தோ்தல் பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள், ரூ.6.45 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, போளூா், செய்யாறு, செங்கம் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் மதுப்புட்டிகள், ரூ.6.45…

மார்ச் 19, 2026

கீழ்பென்னாத்தூரில் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து…

மார்ச் 19, 2026

தோ்தல் பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலையில் மாவட்டம் போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா்…

மார்ச் 17, 2026

காரில் எடுத்துச்சென்ற கணக்கில் வராத ரூ. 12.50 லட்சம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

நாமக்கல் : கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை, காரில் எடுத்து சென்ற நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு…

ஜனவரி 14, 2025