Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

ஈரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்

ஈரோடு

ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்

ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குண்டம் திருவிழாவின்போது ஈரோடு மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் அப்போது கோவில் கட்டமைப்புகளை பார்வையிட்டார் இதில் பரம்பரை அறங்காவலர் தங்காயம்மாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top