Close
ஏப்ரல் 9, 2025 10:53 மணி

புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா திங்கள்கிழமை பொறுப்பேற்கிறார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்கவுள்ள்ள மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா (Tmt.I.S.MERCY RAMYA, IAS)   22.05.2023  திங்கள்கிழமை காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்க உள்ளார் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top