தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் செப். 19 அன்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் 7 ஆசிரியர்களுக்கு கல்வி மாமணி விருதும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்க தலைவர் A. மலைராஜன் தலைமை வகித்தார். ஆர்ச் ரோட்டரி சங்க தலைவர் A. இராமநாதன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் முன்னாள் லயன்ஸ் ஆளுநர் Dr.P.Sநந்தகுமார் விருதுகள் வழங்கி வாழ்த்தினார்.

கல்வி மாமணி விருது பெற்றோர்
- திருமதி சு. ரெத்தினம், – தலைமை ஆரிசியை (பொறுப்பு), முத்தாத்தாள் நடுநிலைப்பள்ளி
- திருமதி. ஜோசப் டயஸ் ராணி, தலைமை ஆசிரியை, தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செங்கற்கோயில்
- திருமதி R சுதா, தலைமை ஆசிரியை, தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பனங்குளம்
- திரு. R சுரேஷ் ராஜ், பட்டதாரி ஆசிரியர், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உருவாட்டி
- திரு. S. பாண்டித்துரை, பட்டதாரி ஆசிரியர், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உருவாட்டி
- திரு. ந. குமரேசன், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, அனுமந்தக்குடி
- திருமதி. மி. லதா, இடைநிலை ஆசிரியை, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சடையமங்களம்
மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
- திருமதி M பாக்கியம், தலைமை ஆசிரியை, கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி
- லயன். Dr. R. முருகேஸ்வரி, தமிழ் பட்டதாரி ஆசிரியை, அரசு உயர்நிலைப்பள்ளி, சாக்கோட்டை
- திருமதி. K. விஜயராணி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மொட்டையன்வயல்
விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சீ.க. செந்தில்குமரன், வட்டார கல்வி அலுவலர்கள் அ. குமார், திருமதி ஆ. சூரியா, திருமதி S. மாலதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த S. டென்சிங் அருள்ராஜ், K. முத்துக்கண்ணன், Dr. PR. பழனிவேல் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்
நிகழ்ச்சியை லயன் கவிஞர் உ. தெட்சிணாமூர்த்தி தொகுத்து வழங்கினார். காஸ்மாஸ் லயன்ஸ் சங்க செயலாளர் R. நிட்டில் நன்றியுரை வழங்கினார்




