தென்காசி மாவட்டம் நமோ டிரஸ்ட் மற்றும் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு இணைந்து நடத்தும், நமோ மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,
நிகழ்ச்சியை விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் முரளிதரன், ஓய்வு பெற்றமாவட்ட உதவி வனபாதுகாவலர் ராஜா குலசேகபாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தனர்
மாரத்தான் போட்டியில்ஆண்கள் பிரிவில் பங்கேற்று பசுபதி முதல் பரிசு ரூபாய் 20000, இரண்டாவது பரிசு அஜய் ஸ்ரீராம் ரூபாய் 10,000 , மூன்றாவது பரிசு முத்துக்குமார் ரூபாய் 5000 ,
பெண்கள் பிரிவில் முதல் பரிசாக சௌமியா ரூபாய் 20000, இரண்டாம் பரிசாக மது நிதா ஸ்ரீரூபாய் 10 ஆயிரம், மூன்றாம் பரிசாக லட்சனா ரூபாய் 5000 ஆகியோர் பெற்றனர்
நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் சங்கரசுப்பிரமணியன், தென்காசி நகர பார்வையாளர் செந்தூர் பாண்டியன், தென்காசிமாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் அருள்செல்வன், மாவட்டச் செயலாளர் அருணாச்சலம், மாநில விளையாட்டுதிறன் மேம்பாட்டு பிரிவு மாநிலசெயலாளர் செந்தமிழ் செல்வன் மருத்துவ பிரிவு மாநில செயலாளர் உத்தமன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி குணசீலா, தென்காசி நகர செயலாளர் நாராயணன், பாப்பாக்குடி ஒன்றிய தலைவர் சுமித்ரா, தொழில்துறை வல்லுனர் பிரிவு மாவட்ட தலைவர்
குமார், ராணுவ பிரிவு, மாவட்ட தலைவர் ராம்குமார், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் முருகன், ஓய்வு பெற்ற அரசுஊழியர்பிரிவு,மாவட்டச் செயலாளர் ராம களஞ்சியம், பொருளாதாரப் பிரிவு மாவட்ட செயலாளர் ஹெனோ ப, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர்கள், ரஞ்சித் குமார் முப்புடாதி, விளையாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் செல்வ பாண்டியன் கிரிதரன், சுடலைக்கனி பாரதி பிரியதர்ஷினி, விளையாட்டு பிரிவு ஒன்றிய தலைவர்கள் சேர்மக்கனி, மாரிமுத்து, ராமகிருஷ்ணன், பிரவீன், செல்வகுமார், பாலமுருகன், இசக்கி குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்




