Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

சட்டம்-ஒழுங்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- எஸ்பி ஆய்வு

புதுக்கோட்டை

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் உள்ளிட்டோர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில்  (18.05.2022) நடைபெற்றது.  இதில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top