பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் பொங்கல் விழா
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், சே.கூடலூா் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு…
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், சே.கூடலூா் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு…
திருவண்ணாமலையில் உள்ள கலைஞா் திடலில் தூய்மை அருணையின் ஒருங்கிணைப்பாளா்கள், தூய்மைக் காவலா்கள் என 1200-க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம்…
கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கவும், குடும்பத்தில் அமைதி நிலவவும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும் திருவூடல் திருவிழா மிகச் சிறப்பு வாய்ந்தது; தம்பதியினர் இணைந்து இந்த விழாவைக்…
திருவண்ணாமலை மாநகராட்சி, திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே வீடுகள்தோறும் சுத்தம் செய்து பழைய துணிகளை வீட்டின் முன்பு எரித்தும், வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும் கொண்டாடி வருகின்றனர்.…
தாயுமானவர் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் ஏதாவது கிடைக்கவில்லை என்றாலோ அல்லது சரியான முறையில் வழங்கவில்லை என்றாலோ எந்தநேரத்திலும் என்னிடம் தொடர்பு கொண்டு கூறுங்கள் நான் உங்களுக்கு கொடுப்பதற்கு…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 86 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. தச்சூா் அரசு மேல்நிலைப்…
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். தமிழக அரசு அனைத்து அரிசி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஆனி பிரம்மோற்சவம், ஊடல்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை, எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்ட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை…