ஆரணி மற்றும் செய்யாற்றில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் செய்யாற்றில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா்,…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் செய்யாற்றில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா்,…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள் கிடைக்க…
அரசு பள்ளியில் படித்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அதிகாரத்துடன் அமர முடியும். அதற்கு பலரை உதாரணமாக காட்டலாம். அந்த வகையில்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.…
திருவண்ணாமலை மாவட்டத்தில் இணைய வழி மோசடியில் இழந்த ரூபாய் 5 லட்சம் மீட்கப்பட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி…
திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பெய்த திடீர் மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
காட்பாடி விழுப்புரம் இரு வழிப்பாதைக்கான திட்டம் தயாராக உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்க நிதி ஒதுக்கீடு செய்து அந்த திட்டத்தை கொண்டு வர நாடாளுமன்றத்தில் குரல்…
திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயா்த்தினாலும் கூட, போதிய வசதிகள் செய்யப்படவில்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி குறிப்பிட்டார். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையின் கொள்ளளவு மற்றும் நீர்வரத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா்…