ஆயுஸ் குழுமம் சாா்பில் சித்த மருத்துவா்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாநில ஆயுஸ் குழுமம் சாா்பில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சோ்ந்த சித்த மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட…

ஏப்ரல் 8, 2025

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி 2.7 கிலோ மீட்டர்தொலைவு கொண்ட மாட வீதியில் முதல் கட்டமாக பேகோபுரம் முதல் காந்தி சிலை வரை சிமெண்டு சாலை ரூ.17…

ஏப்ரல் 7, 2025

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: துணை சபாநாயகர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.…

ஏப்ரல் 7, 2025

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தண்ணீர் திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், திருவண்ணாமலை…

ஏப்ரல் 6, 2025

மஞ்சப்பை விருதுகள் : பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க  திருவண்ணாமலை தா்ப்பகராஜ்  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா். இது…

ஏப்ரல் 6, 2025

பெண் பணியாளர் பேசிய ஆடியோவால் பரபரப்பு: அண்ணாமலையார் கோயில் அதிகாரி இடைநீக்கம்,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் பேசிய பரபரப்பு ஆடியோவால் கோயில் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என இந்து…

ஏப்ரல் 6, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் பெரணமல்லூர் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட…

ஏப்ரல் 5, 2025

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை , தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை விரைவுப்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில்…

ஏப்ரல் 5, 2025

முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் உதவியாளர் கைது

திருவண்ணாமலை, போளூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு முட்டை கேட்ட மாணவரை பணியாளர்கள் இருவர் துடைப்பத்தால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக,…

ஏப்ரல் 5, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருவண்ணாமலை…

ஏப்ரல் 4, 2025