பர்மிட் எப்சி இல்லையா? அதிரடியாக அபராதம் விதித்த அதிகாரிகள்..!
திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களை பறிமுதல் செய்து நான்கு லட்சம் ரூபாய் அதிரடியாக அபராதம் வசூல் செய்த அதிகாரிகளின் செயலை கண்டு பக்தர்கள் திருவண்ணாமலை நகர மக்கள்…
திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களை பறிமுதல் செய்து நான்கு லட்சம் ரூபாய் அதிரடியாக அபராதம் வசூல் செய்த அதிகாரிகளின் செயலை கண்டு பக்தர்கள் திருவண்ணாமலை நகர மக்கள்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அப்போது விண்ணப்பங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ முகாமை ராமகிருஷ்ண மடத்தின்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில்…
திருவண்ணாமலை மாட வீதிகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில்…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பயனாளிகளுக்கு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், போளூா், வந்தவாசி, செங்கம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. மாசி மாத அமாவாசை தினமான வியாழக்கிழமை மயானக்கொள்ளை…