புதுக்கோட்டை சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில் சூரசம்ஹாரம்

புதுக்கோட்டை  அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில்   கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை  கோலாகலமாக நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் விழாவில்…

நவம்பர் 19, 2023

திமுக மருத்துவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம்

கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு திமுக மருத்துவ அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை அன்னவாசலில் உள்ள தனியார் பள்ளியில் கலைஞர்…

நவம்பர் 19, 2023

அரசு காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தல்

காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங் களில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என…

நவம்பர் 18, 2023

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: புதுக்கோட்டையில் முன்னோட்ட கருத்தரங்கம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக புதுக்கோட்டையில் முன்னோட்ட கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 (Global Investor Meet 2024) 2024 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்…

நவம்பர் 18, 2023

திருமயத்தில் ஊட்டச்சத்து உணவுத் திருவிழா

திருமயம் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக திருமயம் வட்டார இயக்கம், மேலாண்மை அலகில்  ஊட்டச்சத்து உணவு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகளிர்…

நவம்பர் 18, 2023

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ 22 வரை காலக்கெடு நீட்டிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-24 -ஆம் ஆண்டு சம்பா நெல் (சிறப்பு) பருவ பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 22 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.…

நவம்பர் 18, 2023

தஞ்சை வந்த முத்தமிழ்த்தேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் தஞ்சாவூர்…

நவம்பர் 18, 2023

வடகிழக்கு பருவமழை தொடக்கம்… தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க யோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை எதிர் கொள்வதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து தோட்டக் கலைப் பயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம்…

நவம்பர் 18, 2023

அரசுப் பள்ளியில் ரூ.3.81 கோடியில் புதிய வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில்,ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு பூமி பூஜை செய்து  அடிக்கல் நாட்டப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்,…

நவம்பர் 18, 2023

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு : புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) அறிவிக்கையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல்,  தாவரவியல், வரலாறு மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்…

நவம்பர் 18, 2023