தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 4 சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

தஞ்சாவூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்  கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 2019-2020 ஆண்டிற்கு ISO 9001-2015 தரச்சான்று வழங்குவதற்காக…

நவம்பர் 18, 2023

மாற்றுத்திறனாளிகள் நடத்தும் மசாலா தயாரிப்பு நிலையம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடியில் மாற்றுத் திறனாளிகள் நடத்திவரும்  மசாலா, மாவு, மரசெக்கு உற்பத்தி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு செய்தார். இந்த மசாலா …

நவம்பர் 18, 2023

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்  தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும்  சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள்குறித்து  ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வாக்காளர்…

நவம்பர் 18, 2023

தூய்மைப்பணியாளர்களுக்கு கையுறை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம்

புதுக்கோட்டை மாவட்ட தூய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட…

நவம்பர் 18, 2023

சிப்காட் துணை மின்நிலையப் பகுதிகளில் இன்று (நவ.18) மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 18.11.2023 (சனிக்கிழமை)  காலை 9 மணி முதல் மாலை 4.மணி வரை  தடை  ஏற்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிருந்து…

நவம்பர் 18, 2023

திருவொற்றியூர் பாரதி பாசறை நேரு தேசியக் கலைவிழா போட்டிகள்

திருவொற்றியூர் பாரதி பாசறை நேரு தேசியக் கலைவிழா போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவ.22 வரை  விண்ணப்பிக்கலாம் சென்னை  திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நடைபெற உள்ள…

நவம்பர் 18, 2023

தஞ்சையில் பொது நூலகத்துறை – வாசகர் வட்டம் சார்பில் 56 -ஆவது தேசிய நூலக வார விழா

 தஞ்சாவூர்  மாவட்ட  மைய நூலகத்தில் பொது நூலகத் துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 56 -வது தேசிய நூலக வார விழா மகிழ்ச்சித் திருவிழா மாவட்டஆட்சித்…

நவம்பர் 17, 2023

பாடகர் மீது கொலை வெறித்தாக்குதல் சிபிஎம் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

பட்டியல் சமூகப் பாடகர் பிரகாஷ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வலியுறுத்தி…

நவம்பர் 17, 2023

கார்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வெள்ளிக்கிழமை விரதத்தை தொடங்கினர். புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் திருக்கோயிலில் ஐயப்ப…

நவம்பர் 17, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் காபி வித் கலெக்டர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ‘காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில்,  ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (16.11.2023)…

நவம்பர் 16, 2023