தஞ்சாவூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 316 பேருக்கு பணி வாய்ப்பு
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மாபெரும் தனியார் துறை…
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மாபெரும் தனியார் துறை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்பாடற்ற பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…
மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் சார்பில் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள…
சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் சிவகங்கை வட்டார பட்டு வளர்ச்சித் துறையின் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க செயல் திட்டத்தின் கீழ் நவீன வெண்பட்டு…
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி மாணவர்கள் இடையமேலூரில் அமைந்துள்ள ஜெய் ஆஞ்சநேயா சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்கு தொழில்கல்விச் சுற்றுலா சென்றனர்.…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வங்கியாளர்களுடன் வளர்ச்சித் திட்டப் பணிகளில் வங்கியாளர்களின் பங்களிப்பு குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர்…
சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் திறந்து வைத்தார். சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில்…
உத்தர்கண்ட் மாநிலம் கனிஷ்பூரில் நடைபெற்ற Triathle ( Running, Swimming, Shooting ) போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் மாணவி சந்தோஷிகா தேசிய அளவில்…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியும், தாரா மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு மாணவரையும் பரிசோதித்து அவர்கள் என்ன…
புதுக்கோட்டை: ஒரே அரசுப்பள்ளியில் இருந்து 5 மருத்துவ மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். நீட் தேர்வால் மருத்துவக் கனவு சிதைந்து மாணவர்கள் தங்களின் உயிர்களைப் மாய்த்துக்கொள்வதைத் தடுக்கும்…