பாப் உலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளில்…
மைக்கேல் ஜாக்சன் – பாப் உலகின் முடிசூடா மன்னன். நாடுகளை கடந்த கலைஞன், இசையால் இதயங்களை கரைத்தவர். 1958 ஆண்டு ஆகஸ்ட் 29 நாளில் இண்டியானா மாகாணத்தின்…
மைக்கேல் ஜாக்சன் – பாப் உலகின் முடிசூடா மன்னன். நாடுகளை கடந்த கலைஞன், இசையால் இதயங்களை கரைத்தவர். 1958 ஆண்டு ஆகஸ்ட் 29 நாளில் இண்டியானா மாகாணத்தின்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் ஊரகப்பகுதிகளில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம். இம்முகாம்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவைகளை அனைத்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைக்கான மருத்துவ சிகிச்சைக்கு…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா…
புதுக்கோட்டை: டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா தகவல் தெரிவித்துள்ளார்.…
சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது . இம்முகாமில்,அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மரியாதைக் குறைவாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்த வேண்டுமென தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் திருநல்லூரில் பழுதடைந்த ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அதே இடத்தில் கட்ட நடவடிகை எடுக்க வேண்டுமென அந்த ஊராட்சி பொதுமக்கள் வலியுறுத்தி…