நியூஸ் கிளிக் பத்திரிகை மீதான எப்ஐஆர் நகல் எரிப்பு போராட்டம்
நியூஸ் கிளிக் பத்திரிக்கை மீதான எப்ஐஆர் நகல் எரிக்கும் நாடுதழுவிய போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. தலைநகர் தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்…
நியூஸ் கிளிக் பத்திரிக்கை மீதான எப்ஐஆர் நகல் எரிக்கும் நாடுதழுவிய போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. தலைநகர் தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்…
வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்க ளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தஞ்சையில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். டெல்டா…
வடசென்னையில் இயங்கி வரும் அனைத்து வகை லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மணலி புதுநகரில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்…
நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று சீமான் தெரிவித்தார் ஈரோட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அருந்ததியர் சமூக மக்களை இழிவுபடுத்தியதாக அருந்ததியர்…
தமாகா யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் முடிவு செய்வோம் என்றார் ஜி.கே.வாசன். தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஈரோடு வில்லரசம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
விலைவாசி உயர்வுக்கு திமுக அரசே காரணம்: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் குற்றச்சாட்டினார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிதொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை வடக்கு ஒன்றிய…
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தும் இதனால் வரை கிடைக்கவில்லை என கூறி ஏகணிவயல் ஊராட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்ப பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
கடந்தாண்டு நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயம் சங்கத்தினர் திங்கள்கிழமை …
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தலித் உரிமைகளுக்கான போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டியலின மக்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற…
வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருள்கள் சொத்துக்கள் குறித்த விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில்…