மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வெட்டிக்கொலை
சென்னை மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவ ரின் கணவரான சுமன் (47) என்பவர் திங்கள்கிழமை நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை மணலி புதுநகர்…
சென்னை மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவ ரின் கணவரான சுமன் (47) என்பவர் திங்கள்கிழமை நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை மணலி புதுநகர்…
சென்னை, திருவொற்றியூரில் ஜோதீஸ்வரன்(23) என்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த சுனில் அபினேஷ் திங்கள்கிழமை போலீசார் கைது செய்தனர்.…
தூய்மை பாரதம் திட்டத்தின் தொடக்க நாளில் சென்னை துறைமுகத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட துறைமுக தலைவர் சுனில்பாலிவால். உடன், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், தலைமை கண்காணிப்பு…
கோபி அருகே கோட்டுப்புள்ளம்பாளையம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்… ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அனுராதா மற்றும்…
மகாத்மா காந்தியின் 154-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதோடு…
பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை உதயமான தின கொண்டாட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை ஊழியர்கள், பல்வேறு போட்டிகளில்…
சென்னை, திருவொற்றியூர் டிவிஎம். சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தையல் மெஷின்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், முனசந்தை கிராம ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அண்ணல்…
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை…
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக…