150 பவுன் நகைகளைத் திருடிய ஆந்திர இளைஞர் ஈரோட்டில் கைது
ஈரோட்டில் 150 பவுன் நகைகளை திருடிச் சென்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு, பெருந்துறை சாலை, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டரான இவருக்கு…
ஈரோட்டில் 150 பவுன் நகைகளை திருடிச் சென்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு, பெருந்துறை சாலை, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டரான இவருக்கு…
புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் உலக சைவ தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்…
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டுசுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வுநடைபெற்றது . புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மகாத்மா காந்தி…
ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) 41வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பதவி…
ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின்…
ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சார்பில் 170 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா…
சென்னை எண்ணூரில் ரூ. 76 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை திறந்து வைத்தார். எண்ணூர் அனல்…
தலித் மக்களுக்கு வழங்கிய பட்டாவுக்கு வருவாய்க் கணக்கில் பதிவு செய்ய வலியுறுத்தி திருமயத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் வாசுகிபுரம்…
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில் புதுவண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் திறந்து வைத்தார். சென்னை துறைமுகம் மற்றும்…
ஸ்டான்லி மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ திருவொற்றியூர், செப்.29: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 15…