திருமயம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில்…
புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இரண்டுநாள் இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம் கடந்த செப்.27, 28 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி…
தலைநகர் தில்லியில் அமைய உள்ள 75 ஆவது ஆண்டு நினைவு சுதந்திரப் பூங்காவிற்கு இந்திய நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் மண் எடுத்துச் செல்லப்பட்டு அமைய…
எளிய மக்களின் வாழ்வு மேம்பட தமிழ்நாடு வங்கி உருவாக் கப்பட வேண்டும் என்றார் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட கூட்டுறவு…
தற்காலிக பஸ் நிலையம் இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு…
தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள புதிய சுற்றுலா கொள்கை யை தமிழ் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் சோழநாச்சி யார்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சமுதாய…
தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பெருந்துறை ஒன்றியத்திற்குள்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு…
ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரின் செயல்பாடுகளை…
இந்தியாவை ‘வேற்றுமையில் ஒற்றுமை ‘ காணும் தேசம் என்று சொல்வோம். ஒற்றுமைப்படுத்தும் காரணிகள் பல இருந்தாலும் அதில் இதிகாசங்கள் என்று அழைக்கப்படும் ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் பெரும் பங்கு…