தஞ்சையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க தொடர் முழக்கப்போராட்டம்
தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் காவிரி…
தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் காவிரி…
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரிமாணவிகள் சார்பில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு…
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 18-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற் றன. புதுக்கோட்டை…
தன்னம்பிக்கை இல்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்வது கோழைத்தனம் என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கரட்டடிபாளையம் பகுதியில் செயல்பட்டு…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர் அண்ணா 115 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ…
” அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமியின் விருதினை முதல் தமிழ் எழுத்தாளராகப் பெறுகிறார். ஆனால் அப்போது அவர் காற்றோடு காற்றாகிப் போயிருந்தார். தமிழ்ச் சிறுகதை…
“இராமநாதபுரம் மன்னருக்கு மகளாகப் பிறந்த வேலு நாச்சியார் பன்மொழிப் புலமை கொண்டவர். ஆயுதம் ஏந்திப் போராடுவதில் வல்லமை மிக்கவர். நிர்வாகத்திறமையிலும் தேர்ச்சி பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்ட…
மாறுவதற்கு, மாற்றுவதற்கு, தகவமைப்பதற்கு மனிதன் தயாராவதால், மனிதன் வாழ்கிறான். புதிய வாழ்க்கை முறைகளை ஏற்கிறான்; சில வாழ்வாதாரங்களைத் தேடுகிறான்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1.மனிதனின் செயல்தன்மை.(Dynamism) 2.…
“கற்பதற்காக அணுசரனையான சூழல் உருவாக ஒரு வழியுண்டு. அது நாம் கல்வியை மதிப்பெண்களைத் தாண்டி நேசிக்கக் கற்றுக்கொள்வது மட்டுமே. அப்போது நம் வாசிப்பு விரிவடையும். நாம் பாடப்…
தமிழ்நாடு அரசு தேர்வாணையும் நடத்திய தொகுதி lV தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம், வாசகர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. புதுக்கோட்டை கலைஞர்…