குடியிருப்போர் நல சங்கத்தில் முறைகேடு: போலீஸார் வழக்குப் பதிவு
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது. திருவொற்றியூர்…










