ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதப்பிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி தமிழ் மாதபிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் கீழ 3 ஆம் வீதி ஸ்ரீ வரதராஜ பெருமாள்…
புதுக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி தமிழ் மாதபிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் கீழ 3 ஆம் வீதி ஸ்ரீ வரதராஜ பெருமாள்…
பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி அவரது சொந்த மண்ணான ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து…
ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி செல்போன், பணம் பறிப்பு சம்பவம் தொடர்பாக 9 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்கள்…
தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு . புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்கும். உருவப்படத்திற்கும் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை…
பெருந்துறை அருகே விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்குட்பட்ட கள்ளியம்புதூர் தூயவளவன் நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ…
இந்தியாவிலேயே இலாகா இல்லாமல்சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிதான் என்றார் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ தங்கமணி . முன்னாள் முதல்வர் அண்ணா 115 -ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல்…
பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பின், சநாதன எதிர்ப்புப் பேரணியில் திமுக, தமிழ் புலிகள் கட்சி, தலித் விடுதலைக் கட்சி, எஸ்டிபிஐ, தந்தை பெரியார்…
புதுக்கோட்டை மாவட்டம், மேலத்தோப்பு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துவரும் கந்துவட்டிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர்…
எம்.எம்.எஃப். எனப்படும் செயற்கை இழை தயாரிக்க உதவும் வி.எஸ்.எஃப். ரேயான் பஞ்சு குறைந்த விலைக்கு, வெளி நாட்டில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு விரைவில் தரச்…
ஈரோட்டில் 2 லட்சத்து 18,439 பெண்களுக்கு உரிமைத்தொகை மகளிருக்கு வங்கி அட்டையை வழங்கிய அமைச்சர் முத்துசாமி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை காஞ்சிபுரத்தில்…