கோபி மக்களுக்காக உயிரை பணயம் வைக்க தயார்:
என்னை 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுத்த கோபி தொகுதி மக்களுக்காக என் உயிரை பணயம் வைக்க கூட தயாராக உள்ளேன் என கோபிசெட்டிபாளைத்தில் நடைபெற்ற அண்ணா…
என்னை 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுத்த கோபி தொகுதி மக்களுக்காக என் உயிரை பணயம் வைக்க கூட தயாராக உள்ளேன் என கோபிசெட்டிபாளைத்தில் நடைபெற்ற அண்ணா…
ரூ.156 கோடி செலவிலான எண்ணூர் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படும் எனகாமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா தெரிவித்தார். காமராஜர் துறைமுகம் நிதி…
அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோடு பெரியார் நகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்துக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம்…
இன்று ஈரோடு மாநகரின் பிறந்த நாள் ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி ஏ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன…
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சிகளின் சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் அமைந்துள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் மரியாதை…
பணமும் பொருளும் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். அது நம் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அடுத்தவரிடம் செல்ல வேண்டும். பயன்படுத்தாத பணமும் பொருளும் தேக்க நிலையை உருவாக்கும். நம்…
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள் பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.…
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா…
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெருந்துறையில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு சட்ட மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியின்…
பெருந்துறை ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 -ஆவது பிறந்தநாளை யொட்டி பெருந்துறையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு பெருந்துறை தெற்கு…