ஈரோட்டில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ கைது
ஈரோட்டில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் சிறப்பு காவல் உதவி ஆ.ய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்…
ஈரோட்டில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் சிறப்பு காவல் உதவி ஆ.ய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்…
பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த(செப்.15) நாளை முன்னிட்டு புதுக்கோட்டையிலுள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து,…
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை (செப்.14) அதிகாலையில் கைது செய்து அந்நாட்டுக்கு கொண்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே…
ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், சென்னை…
மனிதர்களை மதிப்பீடு செய்துகொண்டு இருந்தால் ஒருக்காலும் உனக்கு அன்புசெய்ய வாய்ப்பு கிடைக்காது பக். 14. அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது; செயல்களால்…
“வறுமையிலும் செம்மையாக இருக்க முடியும் என்பதை வாழ்ந்து உணர்த்திய கார்ல் மார்க்சும் ஜென்னியும் ஏன் சின்னக் குறிப்புகளாக வரலாற்றில் சிறுத்துப் போய்விட்டார் கள். கார்ல் மார்க்சோடு வாழ்ந்தபோது…
சிங்கப்பூர் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தர்மன் சண்முகசுந்தரத்திற்கு தமிழ் வர்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் சோழநாச்சியார் ஆர்.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரத்திற்கு…
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொசுக்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்றார் மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலசந்திரன். பொதுமக்களின் தொடர்ச்சியான பங்களிப்பு இல்லாமல் கொசுக்கள்,…
புதுக்கோட்டை மாவட்டத்தில் செப். 1 -ஆம் தேதி முதல் வியாழக்கிழமை மாலை வரையில் 14 நாட்களில், 43 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சியைச் சேர்ந்த 18 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை வழங்கினார்.…