கீரனூரில் புதிய நீர் ஏற்று நிலையத்துக்கு எம்எல்ஏ சின்னதுரை அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.11.40 கோடி மதிப்பில் நீர் ஏற்றும் நிலையம் அமைப்பதற்காக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டினார். கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு…

செப்டம்பர் 14, 2023

அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிடக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா…

செப்டம்பர் 14, 2023

பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்க வேண்டும்: முதல்வருக்கு எம்எல்ஏ சின்னத்துரை வலியுறுத்தல்

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரித்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இணைக்கக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை  சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…

செப்டம்பர் 14, 2023

ஆவின் நிறுவனத்திற்கு மூடு விழா நடத்த திமுக அரசு திட்டமா… தமாகா கேள்வி

ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்திட திமுக அரசு திட்டமிடுகிறாக  என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…

செப்டம்பர் 14, 2023

ஒரே ஊருக்கு தட்கல் டிக்கெட் பெயரால் கூடுதல் கட்டணம் வசூல்.. ரயில்வே நிர்வாகம் மீது புகார்

தட்கல் டிக்கெட் பெயரால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரயில்வே நிர்வாகம் மீது  காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை…

செப்டம்பர் 14, 2023

புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் செப் 16 ல் மின் தடை

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும். சார்லஸ்நகர், சாந்தநாதபுரம்,…

செப்டம்பர் 14, 2023

சிப்காட் துணைமின் நிலையப் பகுதிகளில் செப் 16 -ல் மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர். சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ…

செப்டம்பர் 14, 2023

மதுரையில் தரம் புரண்ட ரயில் பெட்டி..

மதுரை ரயில் நிலையம் அருகே காலியாக இருந்த ரயில் பெட்டியை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைப்பதற்காக கொண்டு வந்த போது, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதால்…

செப்டம்பர் 14, 2023

செப் 15 ல் பேரறிஞர் அண்ணா 115 ஆவது பிறந்தநாள்: உருவச்சிலையை சுத்தம் செய்த புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள்

பேரறிஞர் அண்ணா 115 -ஆவது பிறந்த நாள் செப். 15 -ல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலை சுத்தம் செய்யும் பணியை நகராட்சி ஊழியர்கள் …

செப்டம்பர் 14, 2023

செப் 16 -ல் திருமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவமுகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு…

செப்டம்பர் 13, 2023