மக்கள் தொடர்பு முகாமில் ரூ 1.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம்,எஸ்.குளவாய்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆலங்குடி வட்டம், எஸ்.குளவாய்பட்டியில்,மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 13, 2023

விநாயகர் சதுர்த்தி விழா… சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது.  நீர் நிலைகள் (கடல்இ ஆறு மற்றும்…

செப்டம்பர் 13, 2023

காவிரிக் கரையில் இருந்து.. வைகைக் கரை நோக்கி புறப்படுவோம் வாரீர்…! தொண்டர்களுக்கு மதிமுக திருச்சி தெற்கு மாவட்டம் அழைப்பு

காவிரிக் கரையில் இருந்து.. வைகைக் கரை நோக்கி புறப்படுவோம் வாரீர்…! என திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அழைப்பு விடுத்துள்ளார். மறுமலர்ச்சி திமுக அறிஞர்…

செப்டம்பர் 13, 2023

மதுரையில் மதிமுக மாநாடு… புதுக்கோட்டை மாவட்டச்செயலர் அழைப்பு

மதுரையில்  பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாள் மாநாடு    புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயலர் எஸ் கே கலியமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். இது…

செப்டம்பர் 13, 2023

கூட்டணிக்காக தமிழகத்திற்கு துரோகம் செய்யும் திமுக அரசு? தமாகா கண்டனம்

கூட்டணிக்காக (இந்தியா) தமிழகத்திற்கு திமுக அரசு  துரோகம் செய்வதாக  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட…

செப்டம்பர் 13, 2023

தேர்தல் களம் என்பது குழந்தையை வளர்த்து அதற்கு திருமணம் நடத்தி வைப்பது போன்றது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தேர்தல் களம் என்பது குழந்தையை வளர்த்து அதற்கு திருமணம் நடத்தி வைப்பது போன்றது. ஒரே நாடு ஒரே தேர்தல்  அல்லது  எந்த முறையில் தேர்தல் வந்தாலும் அதனை…

செப்டம்பர் 13, 2023

மக்கள் குறைதீர் முகாம்… ஆட்சியரிடம் 422 மனுக்கள் அளிப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மாவட்ட அளவிலானமக்கள் குறைதீர் முகாமில்  பல்வேறு கோரிக்கைகளுக்காக  பொதுமக்கள் தரப்பில் 422 மனுக்கள் அளிக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள்…

செப்டம்பர் 13, 2023

அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்க தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்…

செப்டம்பர் 13, 2023

பள்ளி வளாகம் அருகே தடைசெய்யப் பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு சீல் வைத்து காவல்துறை அதிரடி

பள்ளி வளாகத்தின் அருகே. அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளை சோதனை செய்து சீல் வைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. புதுக்கோட்டை மாவட்டம்,…

செப்டம்பர் 13, 2023

மாணவர்களுக்கு வித்தியாசமான உழைப்பும் வேறுபட்ட சிந்தனையும் தேவை: நா. முத்துநிலவன்

மாணவர்களுக்கு வித்தியாசமான உழைப்பும் வேறுபட்ட சிந்தனையும் தேவை என்றார் எழுத்தாளர் நா. முத்துநிலவன். புதுக்கோட்டை  கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் பாரதி நினைவு நாளான (11-9-2023)…

செப்டம்பர் 12, 2023