கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள தண்டனை
கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை அய்யனார்புரம் 3 -ஆம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் தணேஷ்குமார் (25). போஸ்நகர் 9 -ஆம்…
கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை அய்யனார்புரம் 3 -ஆம் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் தணேஷ்குமார் (25). போஸ்நகர் 9 -ஆம்…
சென்னை திருவொற்றியூர்- மணலி நெடுஞ்சாலையில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறக்கப்பட்டதையடுத்து திருவொற்றியூரிலிருந்து மணலிக்கு இந்த வழித்தடத்தில் நேரடி வாகனப் போக்குவரத்து வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. இதன்மூலம்…
கட்டடத் தொழிலாளியின் தொடையில் குத்திய இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றிய ஸ்டான்லி மருத்துவர்கள் திருவொற்றியூர், செப்.7: கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த கலாசா (60) என்ற கட்டத்…
இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் இதில் சென்ற 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கடலோரக் காவல் படையினர்…
புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணிணி அறிவியல் பட்டதாரி…
பெருந்துறையில் ரூ. 92.60 கோடி செலவில் ரெண்டு மேம்பாலங் களும் 3 அணுகு சாலைகளும் அமைப்பதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டத்…
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஏ.இ.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் மோகன ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்…
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1589…
தொடர்ந்து படங்களில் நடித்து மக்களை மகிழ்விப்பேன் என்றார் நடிகர் வடிவேலு . லைக்கா தயாரிப்பில் பி வாசு இயக்கத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சந்திரமுகி இரண்டாம்…
ஸ்ட்ராபெர்ரி பழச்செடி வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. பிரான்சில் மக்கள் வனப்பகுதியிலிருந்த ஸ்ட்ரா பெர்ரிகளை தோட்டத்திற்கு இடமாற்றம் செய்து பயிரிட்டது 1300 ஆம் ஆண்டு தான். 1700…