ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அர்ஜுன்சம்பத் வலியுறுத்தல்

ஓரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திரும்பப் பெறாமல் அமல்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்  வலியுறுத்தினார். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர்…

செப்டம்பர் 3, 2023

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் எனமுதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும்…

செப்டம்பர் 3, 2023

இ-நாம் திட்டத்தில் விளைபொருள் களை விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இ-நாம் திட்டத்தில் விளைபொருள்களை…

செப்டம்பர் 3, 2023

ஈரோடு கோனார்பாளையம் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் கோவிலில் நூறாம் ஆண்டு உறியடி திருவிழா

ஈரோடு மாவட்டம், கோனார்பாளையம் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் கோவிலில் நூறாம் ஆண்டு உறியடி திருவிழா செப். 5 -மற்றும்  6  ஆகிய இரண்டு நாட்கள் மிக சிறப்பாக…

செப்டம்பர் 3, 2023

கோபி அருகே புதிய அங்கன்வாடி மையம்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ திறப்பு

கோபி ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்…

செப்டம்பர் 3, 2023

மாபெரும் தமிழ் கனவு திட்டம்: அரசு மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் தமிழ் கனவு திட்டம்” நிகழ்ச்சி  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது மாபெரும் தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி…

செப்டம்பர் 3, 2023

காந்தியத்திருவிழா.. பல் கலைப்போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

காந்தியத் திருவிழா 2023 -ஐ முன்னிட்டு புதுகையில் காந்திப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழு நடனம், குழு…

செப்டம்பர் 3, 2023

முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக  விழா:யாகசாலை பூஜைகள் தொடக்கம்

புதுக்கோட்டை கீழ 4 ம்  வீதி வடபுறம்  அமைந்துள்ள  ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நாளை நடைபெறும் மகா கும்பாபிஷேக  விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று…

செப்டம்பர் 3, 2023

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைக்க தீவிர பரிசீலனை!!  

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரையிலும் 10 மணி நேரம் இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிகள், மக்கள்…

செப்டம்பர் 2, 2023

காலி மது பாட்டில்களை அவுட்சோர்சிங் முறையில் திரும்பப் பெற டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலனை

டாஸ்மாக் கடைகளில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் காலி மதுபாட்டில்களை வாங்கும் திட்டத்தை அரசு மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்த வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந் நிலையில்,…

செப்டம்பர் 2, 2023