சிவகங்கை அருகே காலை உணவு திட்டம்:அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக் கான விரிவு படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 946 பள்ளிகளை…
தமிழ்நாடு முழுவதும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக் கான விரிவு படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 946 பள்ளிகளை…
இந்திய கடலோரக் காவல்படை மாவட்ட கமாண்டர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியத் திற்கு உள்பட்ட மாவட்ட கமாண்டர்கள் மற்றும் உயர்…
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும். ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கமாக இந்தியாவிலேயே முதல் முறையாக31,000 அரசுப் பள்ளிகள் 17 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாகை…
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 1 முதல்…
சமூகத்தின்பால் அன்பு கொண்ட படைப்பாளிகள் தான் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய படைப்பாளிகள்தாம் வரலாற்று மனிதர்களையும் அசாத்திய நிகழ்வுகளையும் படைப்பாக்கம் செய்து உலவவிடுகிறார்கள். இந்த அரிய…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச நீர் வாரமும், துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு துளிர் மாத இதழும்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் தொடங்கி வைத்தார்.…
புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்…
சந்திரயான் – 3 நிலவில் தரை இறங்கும் நிகழ்வுகளை நேரடியாக காண்பதற்கான ஏற்பாடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஐ.…