புதுக்கோட்டையில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்னா

கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மத்திய…

ஆகஸ்ட் 24, 2023

பங்குதாரர்களுக்கு 270% ஈவுத் தொகை வழங்க மணலி சி.பி.சி.எல் நிறுவனம்முடிவு

சென்னை மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) தனது பங்குதாரர்களுக்கு கடந்த நிதியாண்டில் 270 சதவீதம் ஈவுத் தொகையாக அறிவித்துள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.…

ஆகஸ்ட் 24, 2023

புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் தற்காலிக பயிற்றுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின்கீழ் காலியாக உள்ள தற்காலிக பயிற்றுநர் பணியிடம் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட தகுதியின்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

ஆகஸ்ட் 24, 2023

விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஊழியர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023)…

ஆகஸ்ட் 24, 2023

ஆக 30 ல் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கக்கோரி தர்னா

கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. மாநில தலைமை…

ஆகஸ்ட் 24, 2023

அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் போட்டி: வென்றவர்களுக்கு ஆட்சியர் பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.…

ஆகஸ்ட் 24, 2023

ஈரோடு இளையபாரதம் சிறார் விடுதியில் சர்வதேச மனிதநேய விழா- புகைப்பட தின விழா

ஈரோட்டில்  சர்வதேச மனிதநேய விழா மற்றும் புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. யூத் ஹாஸ்டல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியாவின் ஈரோடு கிளை சார்பில், சர்வதேச மனிதநேய மற்றும்…

ஆகஸ்ட் 24, 2023

கடனில் மூழ்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் (டான்ஜெட்கோ) பகிர்மான கழகம்

டான்ஜெட்கோவின் கடன் சுமை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. புதிய மின் திட்டங்களை அமல்படுத்தாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு…

ஆகஸ்ட் 24, 2023

மக்கள் நேர்காணல் முகாம்: 200 பேருக்கு ரூ 70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றமக்கள் நேர்காணல் முகாமில் 200பயனாளிகளுக்குரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக  மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப்  தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோகி ஊராட்சி…

ஆகஸ்ட் 24, 2023

தஞ்சை மாவட்டத்தில் காலியாக 14 வட்டார வள நபர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…

ஆகஸ்ட் 24, 2023