திருவண்ணாமலையில் மக்கள் நீதிமன்ற விசாரணையில் 235 வழக்குகளில் ரூ.3.19 கோடிக்கு தீர்வு
மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.…










