இந்தியாவில் மூத்த குடிமகனாக இருப்பது குற்றமா?

இந்தியாவில் மூத்த குடிமக்களாக இருப்பது  பாவமாகவும் குற்றமாகவும் நினைக்கும் நிலைக்கு அவர்கள்  தள்ளப்பட்டுள் ளனர். அந்த அளவுக்கு மூத்த குடிமக்கள் அனைவரும்  புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெயாபச்சன் நாடாளு…

ஆகஸ்ட் 9, 2023

சுதந்திர தினம்… காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை

200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் அதிகாரப் பிடியில் இருந்த இந்தியா, பலரது உயிர் தியாகத்தாலும் பல போராட்டங்களுக்கும் பிறகு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்15-ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம்…

ஆகஸ்ட் 9, 2023

சென்னை மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் தண்டையார்பேட்டை யில் செவ்வாய்க் கிழமை  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகள் மற்றும் விலைவாசி…

ஆகஸ்ட் 9, 2023

அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 3-ஆவது காலாண்டு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 3-ஆம் காலாண்டு கூட்டம் புதுக்கோட்டையில்  நடைபெற்றது. புதுக்கோட்டை விஜய் பேலஸ் அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில்,…

ஆகஸ்ட் 8, 2023

தாட்கோ மூலம் அனிமேஷன் பயிற்சி பெற எஸ்சி/எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்தAnimation மற்றும் Tally போன்ற…

ஆகஸ்ட் 8, 2023

எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பு

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி  B.Sc (Hospitality & Hotel Administration ) மூன்று வருட பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம் சென்னை தாமணியிலுள்ள Insute…

ஆகஸ்ட் 8, 2023

அடிப்படை வசதிகள் கோரி சோழவந்தான் எம்.எல்.ஏ விடம் மனு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி வெங்கடேசன் எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி…

ஆகஸ்ட் 8, 2023

சதுரங்க போட்டியில் தங்கம் வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

சதுரங்க போட்டியில் தங்கம் வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே உள்ள நகரியில், அமைந்துள்ள கல்வி சர்வதேசபொதுபள்ளி மாணவர்கள் மாவட்ட…

ஆகஸ்ட் 8, 2023

திருச்சுழியில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

திருச்சுழியில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் நிறுவனம் சார்பாக, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி…

ஆகஸ்ட் 8, 2023

நரிக்குறவர் காலனிவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள்சத்திரம் நரிக்குறவர் காலனியில்ரூ.9.30 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ரெங்கம்மாள் சத்திரம் நரிக்குறவர் காலனியில், மாவட்ட ஆட்சியரின் …

ஆகஸ்ட் 8, 2023