மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடைபெற்றும் கலவரத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு…

ஜூலை 25, 2023

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்ற போது மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை

ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி கோரிக்கை மாநாடு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்ற போது மோடி தலைமையிலான ஒன்றிய…

ஜூலை 25, 2023

சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சராலா் 2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி…

ஜூலை 25, 2023

பாமாயில் சாகுபடி பரப்பை 50 எக்டேராக அதிகரிக்க இலக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 22.00 எக்டர் பரப்பளவில் எண்ணெய் பனை (பாமாயில்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் பனை திட்டமானது கோட்ரேஜ் (Godrej ) நிறுவனத்துடன் இணைந்து…

ஜூலை 25, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்: ஆட்சியம் மெர்சி ரம்யா ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்விண்ணப்பங் கள் பதிவு செய்யும் முகாம்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000ஃ-…

ஜூலை 25, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்… விண்ணப்பப் பதிவு செய்ய 2 கட்டங்களாக முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்… விண்ணப்பப் பதிவு செய்ய 2 கட்டங்களாக முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல்கட்டமாகவும், 05.08.2023 முதல் 16.08.2023 வரை இரண்டாம்…

ஜூலை 25, 2023

திருச்சியில் வேளாண் சங்கமம் 2023… புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்

திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 –  கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அனைவரும் திருச்சி மாநகரில்…

ஜூலை 24, 2023

ஆவுடையார்கோவில் அருகே நியாயவிலைக்கடை: அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடியில் பகுதிநேர நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பூங்குடியில், பகுதிநேர நியாயவிலைக் கடை…

ஜூலை 24, 2023

நேரு யுவகோந்திரா சார்பில் பொன்னமராவதியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மழைநீரை சேகரிப்போம்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது மத்தியஅரசின் நீர்வள அமைச்சகம் மற்றும் நேரு யுவ கேந்திரா சங்கதன் ஆகியவை இணைந்து மழை நீரை…

ஜூலை 24, 2023

ஜூலை 18 முதல் 23 வரை தமிழ்நாடு நாள் விழா.. புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்த மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு    ஜூலை 18 முதல் 23 வரை நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியினை, மாணவிகள் கண்டு களித்தனர்.…

ஜூலை 24, 2023