புதுக்கோட்டையில் ஜூலை 14 முதல் 23 வரை கம்பன் பெருவிழா அரங்கம் அமைக்க கால்கோல் விழா
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் 48 ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா 14 7 2023 தொடங்கி 23 7 2023 வரை10 நாட்கள் மிகச் சிறப்பாக…
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் 48 ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா 14 7 2023 தொடங்கி 23 7 2023 வரை10 நாட்கள் மிகச் சிறப்பாக…
கல்வி மற்றும் தொழில் துறைகளில் ஏராளமான சாதனைக ளைப் படைத்து தனது சிறப்பான ஆட்சி மூலம் தமிழக மக்களின் இதயங்களை வென்றவர் காமராஜர் என ஐ.நா மன்ற…
புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருக்கும் போலாந்து நாட்டு பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்- புவனேஸ்வரி தம்பதியினர் பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில்…
வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். இது…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொத்தகப்பட்டியில் வன மகோத்சவம் வார விழா கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு ராஜேந்திரன் தலைமை வகித்தார்.…
கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு நடைபெற்றது. வண்ணத்துப்பூச்சி வடிவில் அமர்ந்து புத்தகங்களை வாசித்து அசத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அரசு…
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் நவீன விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு…
புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 இணைகளுக்கான திருமணத்தை சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி நடத்தி வைத்தார். புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன்…
சிவகாசியில் பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர் – ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு…
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன் போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவன் பங்கேற்று தங்கம் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மலேசியா பெஸ்ட் எம்பயர்…