புதுக்கோட்டை வாசிக்கிறது… மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்
புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், அரசு அலுவலகங்களின் அலுவலர்கள் ஆங்காங்கே ஆர்வமுடன் பங்கேற்றனர். குன்னாண்டார்கோயில் ஒன்றியம்: கீரனூர்…










