தஞ்சையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

எதிர்வரும் 2024 ஆம்ஆண்டில் நடைபெறவுள்ள  மக்களவைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, 2024 ஆம்…

ஜூலை 5, 2023

உரிமம் பெறாமல் கடைகளில் எலி விஷம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் மெர்சி ரம்யா எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிருக்கு ஆபத்தான 3 % மஞ்சள் பாஸ்பரஸ் ரேட்டால் எனப்படும் எலி விஷம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி…

ஜூலை 5, 2023

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை…

ஜூலை 4, 2023

வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும்  மரபணு பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரத்தில்,  டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும், ஜூலை 5ஆம் தேதி புதன்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரபணு பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள்…

ஜூலை 4, 2023

அனுமன் திருச்சபை சார்பில்  மாணவ மாணவிகளுக்கு  கல்வி விருது

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில்  மாணவ மாணவிகளுக்கு  கல்வி விருது வழங்கும் விழா  நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட்…

ஜூலை 4, 2023

கடும் எதிர்ப்பால் ஆளுநரின் வருகையை ரத்துசெய்த புதுக்கோட்டை கம்பன் கழகம்..

அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பலத்த எதிர்ப்பால் ஆளுநரின் வருகையை ரத்து செய்து வேறு அழைப்பிதழை வெயியிட்டது புதுக்கோட்டை கம்பன்கழகம். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ஆம்…

ஜூலை 4, 2023

சனாதன சக்திகளை  எதிர்கொள்ள அறிவியல் வெளியீடுகள் அவசியம்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

தேச ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள சனாதன சக்திகளை எதிர்கொள்ள அறிவியல் வெளியீடுகள் அவசியம் என்றார் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். கவிஞர்…

ஜூலை 4, 2023

ஞானபீட விருதாளர் அகிலனின் நூற்றாண்டு நிறைவு விழா…

தமிழில் முதலில் ஞானபீட விருது பெற்ற அகிலன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா அவரின் பிறந்த ஊரான பெருங்களூர் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு…

ஜூலை 4, 2023

புத்தகம் அறிவோம்… சங்க இலக்கிய பொன்மொழிகள்..

“சங்க இலக்கிய பொன்மொழிகள்” என்ற இந்த நூல் புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரி மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் க.முத்துசாமி உருவாக்கியது. பேராசியர் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த…

ஜூலை 4, 2023

புத்தகம் அறிவோம்.. இனியது இனியது வாழ்க்கை

டாக்டர் என்.ஸ்ரீதரன் தேவக்கோட்டையில் பிறந்து தற்போது சென்னையில் வசிப்பவர். இந்தி மொழி அறிஞர். தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் இந்தியில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலூர் அரசுக் கல்லூரி,…

ஜூலை 4, 2023