நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தி நிற்கும் ரத்தினகிரி முருகன்..

நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தி  வீற்றிருக்கும்  ரத்தினகிரி முருகன்.. கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயிலில் மூலவர் ரத்தினகிரி முருகன். இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய…

ஜூலை 4, 2023

கம்பீரமாக நிற்கும் கல்விச்சாலை… இங்கிலாந்து சங்கர்..

நான் படித்த பள்ளிக்கூடத்திற்கு திங்கள்கிழமை நேரில் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. இந்த பொன்னான வாய்ப்பை அமைத்து தந்தவர் அன்பிற்குரிய ஆசிரியர் மனோகரன். எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில்…

ஜூலை 4, 2023

அங்கன்வாடிகளை இணைக்கும் முடிவைக் கைவிடக்கோரி அனைத்துச் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி மையங்களை இணைந்து ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி பல்வேறு சங்கங்களின் சார்பில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழந்தைகள்…

ஜூலை 3, 2023

எம்ஆர்எம். பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத நாள் விழிப்புணர்வு பிரசாரம்

புதுக்கோட்டை சிவபுரம், எம்ஆர்எம். இன்டர்நேஷனல் பள்ளியில் சார்பில் சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத நாள் எனும் நிகழ்வை முன்னிட்டு,  சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்த…

ஜூலை 3, 2023

செந்தில் பாலாஜியை காப்பாற்றத் துடித்த சுகாதாரத்துறை அமைச்சர் கைக்குழந்தையின் கையை காப்பாற்ற தவறியது ஏன்?

செந்தில் பாலாஜியை காப்பாற்றத் துடித்த சுகாதாரத்துறை அமைச்சர் கைக்குழந்தையின் கையை காப்பாற்ற தவறியது ஏன் என தமாகா கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…

ஜூலை 3, 2023

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறன் உடையோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய சுயம்வரம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின்(சென்னை) கூட்டமைப்பு மற்றும்  சென்னை  ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம், இணைந்து நடத்திய 11-ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி…

ஜூலை 3, 2023

சிஐடியு போராட்டத்தால் புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர் களுக்கு 41 % ஊதிய உயர்வு

புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 41 % ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள நிகழ்வு தாங்கள் முன்னெடுத்த  போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…

ஜூலை 3, 2023

நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க ஏஐடியுசி வலியுறுத்தல்

நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென ஏஐடியூசி கட்டுமான சங்கம்  வலியுறுத்தல். தஞ்சையில் நடைபெற்ற  ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள்…

ஜூலை 3, 2023

அறந்தாங்கி மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர நியாயவிலைக் கடையை …

ஜூலை 3, 2023