நல்ல தொடக்கம்… நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு…
ஐபிஎல் 2024 முதல் ஆட்டம் நடந்து முடிந்தது.நல்ல தொடக்கம், நம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு. தோனியின் தலைமைஇல்லாத அணியாக சிஎஸ்கே களத்தில். அணிக்கு கேப்டனாக இல்லாவிடினும்…
ஐபிஎல் 2024 முதல் ஆட்டம் நடந்து முடிந்தது.நல்ல தொடக்கம், நம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு. தோனியின் தலைமைஇல்லாத அணியாக சிஎஸ்கே களத்தில். அணிக்கு கேப்டனாக இல்லாவிடினும்…
டெஃபோடில் மற்றும் துலிப் மலர்கள்.இங்கிலாந்தின் இலையுதிர் காலக்கடைசியில் கொஞ்சம்டாஃபோடில் மற்றும் துலிப் பல்புகள்வாங்கி தோட்டத்து வேலியை ஒட்டி நட்டு வைத்தேன். சுமார் 4 மாதங்களில் நட்டு வைத்ததில்…
அன்னதானம். சிற்சிலர் புதிய புதிதான தர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள். ஏழைக்கு அன்னதானம் போடுவது தான் உத்தம தர்மம். இது முப்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுடைய வயிற்றுக்கு…
நம் நண்பன் ஒரு அயோக்கியனாயிருந்தால்அவனிடம் யோக்கியமாயிருக்க வேண்டும்;ஒரு விரோதி நமக்கு தீங்கு செய்தால்நாம் அவனை மன்னித்துவிட வேண்டும்;ஒரு நண்பன் நமக்கு துரோகம் செய்தால்நாம அவனை ஆதரிக்க வேண்டும்;அப்போதுதான்…
பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான கேரம் போட்டிகள் சென்னையில் தொடக்கம்:4 நாள்கள் நடைபெறுகிறது பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான கேரம் போட்டி சென்னையில் தொடங்கியது. பெட்ரோலிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே பல்வேறு விளையாட்டுகளை…
சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இளையோரிடம் கொண்டு செல்லவேண்டும் என்றார் இளங்கோவடிகள் இலக்கிய மன்ற கூட்டத்தில் ஞானலயா பா.கிருஷ்ணமூர்த்தி . புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்ற மாதாந்திர கூட்டம், ஓய்வு…
வினோபா பாவே. தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள் வாங்கிக் கொண்டவர் என்று இவரைப்பற்றி காந்தி கூறியுள்ளார். அவரது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி.மீ.க்களுக்கு மேல் கால்நடையாக…
நம்மாழ்வார்..தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் இவரது கால்கள் பயணப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு சிற்றூர் முதல் பல பெரிய நகரங்கள் வரை இவரது குரல் முழங்கியதுண்டு. ஏதாவது பேருந்தின் கடைசி இருக்கையில்…
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, வாழ்நாள் முழுவதும் ஒழிக்கப் போராடிய ; தமிழகத்தின் இசை, நாட்டியம், ஆகிய கலைகளைக் கட்டிக்காத்த;அடிகள்மார், கூத்திகள், ருத்ர கணிகையர், மாணிக்கத்தார், வெள்ளாட்டிகள், தேவனார்…
புதுக்கோட்டை நகரில் கீழ நான்காம் வீதி தென்புறம் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை நகரில் கீழ நான்காம் வீதி தென்புறம் அமைந்துள்ள…