கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்க காட்டுநாவல் கிளையின் சார்பில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏற்றி கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு…

பிப்ரவரி 14, 2024

தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுகம்

தஞ்சாவூரில் தலித் கவிதைகள், தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள் நூல் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நூல் அறிமுக கூட்டம் தஞ்சை நஞ்சை லாவணி…

பிப்ரவரி 14, 2024

உரையைப் படிக்காமல் புறக்கணித்த ஆர்.என் ரவிக்கு சி பி எம்எல் மக்கள் விடுதலை கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதால் ஆளுநர் உரையைப் படிக்காமல் புறக்கணித்த ஆர்.என் ரவிக்கு சி பி எம்எல் மக்கள் விடுதலை மாநாட்டு  விளக்க…

பிப்ரவரி 14, 2024

காதலர் தினம் (பிப்-14) இன்று…

தமிழ் மண்ணில் வீரமும் காதலும் இரு கண்கள். சங்ககாலப் பாடல்களிலும் அகநானூறு புறநானூறு என்று காதலையும் வீரத்தையும் பாடியவர்கள் நமது முன்னோர்கள். காதலும் வீரமும் மனித குலத்தின்…

பிப்ரவரி 14, 2024

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக் கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல்

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக்கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி­வு­ரைப்­படி , தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக…

பிப்ரவரி 14, 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிறுவன நாள்

கடந்த 86 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானை சேர்ந்த MCTM. சிதம்பரம் செட்டியார் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி…

பிப்ரவரி 14, 2024

புத்தகம் அறிவோம்.. ஆன்மீகவும் அரசியலும்..

சிலம்பச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தனது ‘செங்கோல்’ இதழ்கள் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய. பேசிய ஆன்மீக, அரசியல் கருத்துகளின் தொகுப்பே “ஆன்மீகமும் அரசியலும் “. ‘தமிழன்’…

பிப்ரவரி 14, 2024

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து புதுக்கோட்டை திலகர் திடலில் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

பிப்ரவரி 14, 2024

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மணமேல்குடி தாலுகா, கொடிக்குளம் ஊராட்சியைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்., மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட கொடிக்குளம்…

பிப்ரவரி 14, 2024

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆவணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில்…

பிப்ரவரி 13, 2024