சுதந்திரப் போராட்ட மாவீரர் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா

சுதந்திரப் போராட்ட மாவீரர் குணாளன் நாடார் 267 -ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற…

ஜனவரி 19, 2023

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர பாஜக முயல்கிறது: இரா. முத்தரசன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர பாஜக முயல்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச்செயலர் இரா. முத்தரசன்.…

ஜனவரி 19, 2023

சென்னையில் திமுக சார்பில் சமத்துவபொங்கல் விழா

சென்னை கிழக்கு மாவட்ட மேற்குப் பகுதி திமுக சார்பில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் சமத்துவபொங்கல் விழா நடைபெற்றது. விழாவில்  தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி..கலந்து…

ஜனவரி 18, 2023

கொங்கு மண்டலத்தின் விடிவெள்ளி காசியண்ண கவுண்டர் மறைவுக்கு கொமதேக இரங்கல்

கொங்கு மண்டலத்தின் விடிவெள்ளி காசியண்ண கவுண்டர் மறைவுக்கு கொமதேக இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ  வெளியிட்ட  இரங்கல் செய்தி:  …

ஜனவரி 18, 2023

கொங்கு நாட்டுத் தங்கம் ஈரோடு காசியண்ண கவுண்டர் மறைவு

ஈரோடு ஏ.ஈ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் காசியண்ண கவுண்டர் ( 83) வயது மூப்பின் காரணமாக, ஏ.ஈடி. பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (17.1.2023) …

ஜனவரி 17, 2023

ஈரோட்டில் மகளிர் மட்டுமே கொண்டாடிய காணும் பொங்கல் விழா

காணும் பொங்கலையொட்டி ஈரோடு வ .உ. சி. பூங்காவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் மகளிர் மட்டும் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர். காணும் பொங்கலையொட்டி ஈரோடு மாவட்டத்தின்…

ஜனவரி 17, 2023

அதிமுக சார்பில் பெருந்துறையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்…

ஜனவரி 17, 2023

தமுஎகச சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபுக்கலை கிளை சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு  புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…

ஜனவரி 17, 2023

தஞ்சை பிரவுசர் புத்தக நிலையத்தில் புத்தக சந்தை தொடக்கம்

தஞ்சை பிரவுசர் புத்தக நிலையத்தில் புத்தக சந்தை தொடக்க விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பிரவுசர் புத்தக நிலையத்தில் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் புத்தக…

ஜனவரி 16, 2023

சத்தியமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்ற பெண் நீரில் மூழ்கி பலி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்ற பெண் நீரில் மூழ்கி பலியானார். கடத்தூர் மாக்கினாங் கோம்பை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி…

ஜனவரி 16, 2023