ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் ஈஷா வித்யா பள்ளியில் ஆண்டு விழா

ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஈஷா வித்யா மெட்ரிக். மேல்நிலை பள்ளியில் 15வது ஆண்டு விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சிறப்பு…

ஜனவரி 16, 2023

பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் சமத்துவபொங்கல் விழா…

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பேரூராட்சிக்குள்பட்ட 15 வது வார்டு கண்ணகி வீதி பகுதியில்  வார்டு கவுன்சிலர் கோகுல் குமார் தலைமையில்…

ஜனவரி 16, 2023

தைமாதப்பிறப்பு… புதுகை கோயில்களில் சிறப்பு வழிபாடு…

புதுக்கோட்டை  அருள்மிகு  வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி கோயிலில்பொங்கல் பண்டிகை  சிறப்பு வழிபாடு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. உழவு தொழிலுக்கு முதன்மையாக உள்ள சூரிய பகவானுக்கு வழிபாடு…

ஜனவரி 16, 2023

எய்டு இந்தியா சார்பில் மாணவர்களுக்கு வண்ண உடை. எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வண்ண உடைகள் வழங்கப்பட்டது. எய்டு இந்திய நிறுவனத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி…

ஜனவரி 15, 2023

முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடிய  செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினர்

புதுக்கோட்டை  செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் முதியோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை அருகே  ஆவுடையாபட்டியில் உள்ள  தர்மா முதியோர் இல்லத்தில்  பொங்கல் பண்டிகை  செஞ்சுரி…

ஜனவரி 15, 2023

பொங்கல் விழா… களை கட்டிய பித்தளை செப்பு பாத்திரங்கள் விற்பனை

புதுக்கோட்டையில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெண்கலபானை,  செம்பு, பித்தளை  பானை, பித்தளை பாத்திரங்களை  பொதுமக்கள்  ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். புதுக்கோட்டையில் செம்பு, பித்தளை பாத்திரங்கள்,  வெண்கல பானைகளை  பொதுமக்கள்…

ஜனவரி 14, 2023

புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை  ஞாயிற்றுக் கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான…

ஜனவரி 14, 2023

இறையூர் வேங்கைவயல் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரம்… சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயலில் குடிநீர்த் தொட்டியில் மனிக்கழிவு  கலந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் வழக்கை நீர்த்துப்போகச்…

ஜனவரி 14, 2023

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா,,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத் தில் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற் றது. இதில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் சங்கரன்,…

ஜனவரி 14, 2023

திருவொற்றியூர் பகுதியில் மலேரியா ஒழிப்பு பணி தீவிரம்

மலேரியா லார்வாக்களை ஒழிப்பதற்காக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் திருவொற்றியூர் மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 14 பூச்சி மருந்து தெளிப்பான்களை சுகாதார பணியாளர்களிடம் மண்டல குழு தலைவர் தி.மு.…

ஜனவரி 14, 2023