பெருந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தோப்பு…

டிசம்பர் 30, 2022

டிஏபி-க்கு பதிலாக மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்த வேளாண்துறை யோசனை

டிஏபி-க்கு பதிலாக மணிச்சத்து அதிகமான எம்ஏபி உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு…

டிசம்பர் 30, 2022

இறையூர் வேங்கைவயல் கிராமம் ஒரு சிலர் செய்த தவறால் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த சம்பவம் மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்;சியின்…

டிசம்பர் 30, 2022

ஜல்லிக்கட்டுப் போட்டி வழிகாட்டு நெறிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில், 2023 -ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அரசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா…

டிசம்பர் 30, 2022

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள்…

டிசம்பர் 30, 2022

கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம், மொடச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ள தான்தோன்றியம்மன் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் தான்தோன்றியம்மன், அம்மன் சந்நிதிகளும், விநாயகர் உபசந்நிதியும் உள்ளன. இங்குக் கோயில்…

டிசம்பர் 30, 2022

முன்னாள் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற பெருந்துறை அதிமுக நிர்வாகி

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக ஒன்றியச் செயலாளர் அருள்ஜோதி (எ) செல்வராஜ் பெருந்துறை பேரூராட்சி 9 -ஆவது வார்டு கவுன்சிலர்  எஸ்.…

டிசம்பர் 30, 2022

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன்…

டிசம்பர் 29, 2022

நேரு யுவ கேந்திரா  சார்பில் இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா  இளையோருக்கான தலைமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட…

டிசம்பர் 29, 2022

பேர்ணாம்பட்டு அருகே பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகள்…!

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே உள்ள மசிகம் கிராமத்தில் ஸ்கூல்தெரு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி  ராஜ்குமார்(38) . இவர் தனது வீட்டில் 1 பசுமாடு, 1…

டிசம்பர் 29, 2022