வேலூரில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை..

வேலூர் மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் முகாம்  நடைபெற்றது வேலூர் மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாக மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற…

டிசம்பர் 29, 2022

திமுக சார்பில் புதுக்கோட்டையில்   கண் மருத்துவ  பரிசோதனை முகாம்     

திமுக சார்பில் புதுக்கோட்டை திருவப்பூரில்     கண் மருத்துவ  பரிசோதனை முகாம்  நடத்தப்பட்டது. புதுக்கோட்டையில்  செஞ்சுரி லயன்ஸ் சங்கம் திருவப்பூர் 21 -ஆவது வட்ட திமுக மாவட்ட…

டிசம்பர் 29, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு… புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்கள் தகுதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பா.ரித்தீஷ் மற்றும் சு.நந்தகுமார் ஆகியோரின் கிராம மக்களின் மாத வருமானம்  குறித்த ஆய்வுக் கட்டுரை,…

டிசம்பர் 29, 2022

புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாளை அக்கட்சியினர்  உற்சாகத்துடன் கொண்டாடினர். புதுக்கோட்டையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா  சத்யம் ஹோட்டல் அரங்கில்   நடைபெற்ற…

டிசம்பர் 29, 2022

துபையிலிருந்து சென்னை வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

துபையிலிருந்து சென்னைக்கு வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. துபையிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு…

டிசம்பர் 28, 2022

இந்திய விடுதலைப் போராட்டம் அகிம்சாவழி,  ஆயுதவழி, புரட்சி வழி போன்ற பன்முகத்தன்மை கொண்டது: ஸ்டாலின்குணசேகரன்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு அகிம்சா வழி,  ஆயுதவழி, புரட்சி வழி போன்ற பன்முகத்தன்மை கொண்டது   என்றார் த. ஸ்டாலின்குணசேகரன். ஈரோடு வேளாளர்மகளிர் கல்லூரியில்  இந்திய விடுதலையின் 75-ஆம்…

டிசம்பர் 28, 2022

கீழ்பவானி உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை

நீர்வளத் துறையின் மெத்தன போக்கின் காரணமாக  கீழ்பவானி (எல்பிபி) கால்வாயில்  ஏற்பட்ட உடைப்பால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு  ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென…

டிசம்பர் 28, 2022

தீண்டாமை கடைப்பிடித்தால்… ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர்…

டிசம்பர் 28, 2022

இறையூர் கிராமத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்த கொடுமை…கோவிலில் வழிபாடு மறுப்பு… இரட்டைக்குவளை முறை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

இறையூர் கிராமத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்த கொடுமை  சம்பவம் குறித்தும், கோவிலில் வழிபாடு மறுக்கப்பட்டு வந்தது குறித்தும் கடைகளில்  இரட்டைக்குவளை முறை தொடர்வது  போன்ற தீண்டாமைகள் தொடர்பாக …

டிசம்பர் 27, 2022

புதுகை அரசு மன நலமையத்துக்கு ரூ.10 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கிய திமுக எம்பி…

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மாவட்ட மனநல மையம் மற்றும் புறநோயாளிகள் பிரிவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து…

டிசம்பர் 27, 2022