18 ஆவது ஆண்டு சுனாமி நினைவு நாள்..
டிசம்பர் 26, 2004. 18-ஆவது சுனாமி நினைவு நாள்..ஆழிப்பேரலை பதித்த மாறாத வடு. மனிதனை கொன்று புதைத்த அலைகள்,புதைந்த நம் மனிதத்தை தோண்டி எடுத்த நாள். 18…
டிசம்பர் 26, 2004. 18-ஆவது சுனாமி நினைவு நாள்..ஆழிப்பேரலை பதித்த மாறாத வடு. மனிதனை கொன்று புதைத்த அலைகள்,புதைந்த நம் மனிதத்தை தோண்டி எடுத்த நாள். 18…
புதுக்கோட்டை அருகே இறையூரில் தலித் மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த கொடுமை குறித்து கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை நேரில் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர்…
நேசம் அறக்கட்டளை சார்பில் 925 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த நேசம் அறக்கட்டளை சார்பில் 925 பள்ளி குழந்தைகளுக்கு கல்விக்கான தளவாட சாமான்கள் வழங்கப்பட்டது.…
புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் நோயாளியிடம் லஞ்சம் வாங்கியதான புகாரின்பேரில், அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மு. பூவதி பணி…
சுனாமி 18-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் திங்கள்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகள், அரசியல்…
புதுக்கோட்டை சதுரங்க கழக வீரர் மாணவர் ரா.ஹரிஷ்ராம் மாநில அளவில் முதலிடம் வென்று சாதனை படைத்தார். தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம், பாபநாசம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய…
புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் திருக்கோவிலின் முன்புறம் உள்ள பழமையான அரசமரத்தில் திங்கள்கிழமை காலையில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது, இக்கோவில் கி.பி. 1071-1123 இல் ஆண்ட முதலாம்…
கோபி ஈகிள் ஜிம்- கோயம்புத்தூர் அமைஞ்சூர் பவர் லிப்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி கோபியில் நடந்தது. இதில் 18 வயதுக்கு கீழ்…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு மராட்டா சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்நடைபெற்றது . புதுக்கோட்டையில் தமிழ்நாடு மராட்டா சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ…
புதுக்கோட்டையில் யாதவர் அறநிலையம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் 10-ம் வகுப்பு +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற யாதவர் சமூக மாணவர்களுக்கு நிதி வழங்குதல்…