எண்ணூரில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன வெளிமாநில இளைஞர்கள்
சென்னை, எண்ணூர், ராமகிருஷ்ணா நகர் அருகே ஞாயிற்றுக் கிழமை கடலில் குளித்துக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி…
சென்னை, எண்ணூர், ராமகிருஷ்ணா நகர் அருகே ஞாயிற்றுக் கிழமை கடலில் குளித்துக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி…
பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் மங்கை வள்ளி கும்மி குழு சார்பில் 45 -ஆவது அரங்கேற்ற விழா மற்றும் உலக சாதனைக்காக ஒரே இடத்தில் 1000…
கோபி ஈதுகா பள்ளிவாசலில் ஜாமியூல் கபீர் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சித்த மருத்துவ ஆலோசனை…
உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க உடற்பயிற்சி அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி பெருந்துறையில் மராத்தான் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற…
புதுக்கோட்டையிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்க ளிலும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். மாா்த்தாண்டபுரத்திலுள்ள…
புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து தூய்மை இந்தியா 2.0 எனும் தலைப்பில் தூய்மையை வலியுறுத்தும் வகையில்…
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு ஆள் குறைப்பு செய்து தனியார் மயமாக்கும் அரசாணை 152 ஐ ரத்து…
அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 35 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமையில்…
தமிழகத்தில் ஆன்மீகத்தையும் தமிழையும் தனித்தனியாக பிரிக்க முடியாது என என பேராசிரியர் டி ராஜகோபாலன் தெரிவித்தார திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் பத்தாவது திருப்புகழ் உரை மற்றும்…
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் கிராமத்தில் தேசிய விவசாய தினத்தன்று வேளாண் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்…