திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா

திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை ஏற்று நடத்திய திருவாளர் சோமசுந்தரம் (தலைமையாசிரியை, தூய மரியன்னை ஆண்கள்…

டிசம்பர் 13, 2022

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 ஆவது பாரதி விழா

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 ஆவது பாரதி விழா ஈரோடு யூஆர்சி பள்ளி அரங்கில் (11.12.2022) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர்…

டிசம்பர் 13, 2022

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள்

திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…

டிசம்பர் 13, 2022

கிராமப்புற திருப்பணி நிதிக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதை ரத்துசெய்யக் கோரிக்கை

கிராமப்புற திருப்பணி நிதிக்கு ஒன்றிய (மத்திய) அரசு ஜிஎஸ்டி  வரி பிடித்தம் செய்வதை ரத்துசெய்ய  தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம்…

டிசம்பர் 13, 2022

பனிமனிதன்.. கிறிஸ்துமஸ் பண்டிகையின் அடையாளச்சின்னம்

 குளிர்காலம் வரும்போது பனிமனிதன் செய்வது என்பது அந்த பருவத்தின் உணர்வை வெளிப்படுத்துகிற, கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டத்தை முன்கூட்டியே கொண்டு வருகிற ஒரு அடையாள சின்னமாக நாம் பார்க்கலாம்.…

டிசம்பர் 13, 2022

பிறந்தநாள் வாழ்த்துகள் சூப்பர்ஸ்டார்..

ரஜினிகாந்தை இனிமேல்தான் தமிழகம் கொண்டாட வேண்டும் என்று அவசியம் இல்லை அவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த 1978 -ல் இருந்து இன்று வரை தமிழக மக்கள் கொண்டாடி…

டிசம்பர் 13, 2022

சென்னைத் துறைமுகத்தின் கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்ட இலக்கு

:வரும் 2024-ம் ஆண்டுக்குள் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால்…

டிசம்பர் 12, 2022

கீழ்பவானி கால்வாயை புனரமைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் வலியுறுத்தல்

கீழ்பவானி பாசன கால்வாயை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் வலியுறுத்தினார். பெருந்துறை அருகே வாய்க்காலில்…

டிசம்பர் 12, 2022

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவார வழிபாடு

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை    முன்னிட்டு    சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டைகுமரமலை பாலதண்டாயுதபாணிகோவிலில் கார்த்திகையைகடைசி சோமவாரம்  முன்னிட்டு காலையில் சுவாமிக்கு  …

டிசம்பர் 12, 2022

புதுக்கோட்டைஇந்திய மருத்துவ சங்கம் , மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய  மருத்துவ கருத்தரங்கு

புதுக்கோட்டைஇந்திய மருத்துவ சங்கம் , மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய  மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது               …

டிசம்பர் 12, 2022