தஞ்சை ராமமூர்த்தி முதலாண்டு நினைவேந்தல்… அனைத்துக்கட்சியினர் அஞ்சலி

தஞ்சை இராமமூர்த்தியின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தஞ்சையார் என அனைவராலும் அன்புடன்…

நவம்பர் 13, 2022

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட கிராமங்களில் வேளாண்துறையினர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்ட செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற…

நவம்பர் 13, 2022

தொடர் மழையால் நிரம்பிய பல்லவன் குளம்… புதுகை நகர்மன்றத்தலைவர் ஆய்வு

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளம் நிரம்பியது. அடுத்ததாக மழை…

நவம்பர் 13, 2022

உலக அரங்கில் இந்தியா முன்னேற உயர்தரக் கல்வி அவசியம்: ஐ.நா. அரசியல் விவகாரக் குழு அலுவலர் ஆர் கண்ணன் பேச்சு

உலக அரங்கில் இந்தியா அனைத்து நிலைகளிலும் உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் எனில் உலக தரத்திலான உயர்தர் கல்வி அவசியமானது என சோமாலியா நாட்டில் ஐக்கிய நாடுகள்…

நவம்பர் 13, 2022

மக்கள் நீதிமன்றம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 921 வழக்குகளில் 8.78 கோடிக்கு தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி,  சனிக்கிழமை  (12.11.2022) புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்…

நவம்பர் 13, 2022

கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா

கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை…

நவம்பர் 13, 2022

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து விபத்து..

சென்னிமலை அருகே  முகாசிபிடாரியூர் – பனியம்பள்ளி ரோட்டில் இச்சிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தார் ரோட்டின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று…

நவம்பர் 13, 2022

ஈரோட்டில் மழை நீரால் பாதித்த பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

ஈரோட்டில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு  அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு   ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சி 60 -ஆவது வார்டு வெண்டிப்பாளையம் நுழைப்பாளையத்தில்…

நவம்பர் 13, 2022

பலத்த மழையால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்த ஒரத்துப்பாளையம் அணை..

பலத்த மழை காரணமாக ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால்…

நவம்பர் 13, 2022

சிவகிரி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் தொழிலதிபர் சாவு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் லேத் பட்டறை நடத்தி வரும் சதீஷ்…

நவம்பர் 13, 2022