திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்  நடந்த ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்  13.11.2022  ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது…

நவம்பர் 14, 2022

முன்னாள் பிரதமர் பண்டித  ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்..

பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் இன்று… கல்வி, மருத்துவம், குடும்பக் கட்டுப்பாடு, பொருளாதாரம் , உள்கட்டமைப்பு இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் இன்று நாம் அறுவடை செய்துக் கொண்டு…

நவம்பர் 14, 2022

வாரம்தோறும் சர்க்கரை நோய்க்கான இலவச ஆலோசனை முகாம்: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை அறிவிப்பு

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் வாரம் தோறும் புதன்கிழமை சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்படுமென மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

நவம்பர் 14, 2022

ஈரோடு… எல்ஐசியை பாதுகாக்க கோரி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்ஐசியை பாதுகாக்க கோரி முகவர்கள் ஆர்ப்பாட்டம் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஐ பாதுகாக்க கோரி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு காளை மாட்டு…

நவம்பர் 14, 2022

இந்தியாவில் 7.70 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்: சர்க்கரை நோய் நிபுணர் கே.ஹெச். சலீம் தகவல்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும்  உணவுக் கண்காட்சி நடைபெற்றது. உலக சுகாதார மையம் மற்றும்…

நவம்பர் 14, 2022

புதுக்கோட்டையில் ”உன்னதபுரம் கிழக்கு” நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டையில்  ”உன்னதபுரம் கிழக்கு” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் பாபா பதிப்பகத்தின் வெளியீடான  உன்னதபுரம் கிழக்கு நூல் வெளியீட்டுவிழா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு…

நவம்பர் 14, 2022

வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

முழுகொள்ளளவை எட்டிய வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்ககை ஆகிய 5 மாவட்ட…

நவம்பர் 14, 2022

மதுரை அருகே நிரம்பிய கண்மாய்… கலிங்கி வாய்க்கால் அடைப்பால் சாலையில் ஓடும் நீரில் மீன்பிடிக்கும் மக்கள்..

மறுகால் பாய்ந்து வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடும் கண்மாய் நீர் துள்ளிப் துள்ளி குதிக்கும் மீன்களை அப்பகுதி மக்கள்  பிடித்துச்சென்றனர். வடகிழக்கு பருவமழையான தமிழகம் முழுவதும்…

நவம்பர் 14, 2022

மழைக்காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க ஏஐடியுசி கோரிக்கைம்

மழைக்காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென  ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமா ன…

நவம்பர் 14, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில்  வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள்: கண்காணிப்பு அலுவலருடன் ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார்,  தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு …

நவம்பர் 14, 2022